சனாதிபதி செயலகத்துக்குப் பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகள் என்பனவற்றை வழங்குவதுதொடர்பில் 2021 ஆம் ஆண்டுக்குரிய வழங்குநர்களைப் பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளுதலை 2020.12.11 ஆந் திகதியன்று முடிவுறுத்துவதற்குத்தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டினுள் நிலவும்கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை காரணமாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2020.12.24 ஆந் திகதிவரை 02 வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய அறிவித்தல் பதிவிறக்கங்களில் காட்டப்பட்டுள்ளது